திருமுருகன் காந்தி கைதை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமையினை கண்டித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இன்று மாலை யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. ஈழ தமிழர்கள் மீது இடம்பெற்ற இன அழிப்புக்கான சர்வதேச நீதிகோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சென்று வலியுறுத்தி வருவதுடன், தமிழக மக்களுடைய உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும் வரும் திருமுருகன் காந்தி தூத்துக்குடியில் தமிழக மக்களுடைய பிரச்சினைகளுக்காக போராடியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய கைதை கண்டித்தே போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது “இந்திய அரசசே … Continue reading திருமுருகன் காந்தி கைதை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்